Tuesday, March 31, 2009

அற்ப பிறவி நான்...


நடமாடும் உயிரற்ற பிணமாய்...

நேயமில்லா மனித பிண்டங்களுக்கு மத்தியில்...

இன்னவாய் வாழாமல்,

என்னவாயும் வாழத் துணிந்த...

ஓர் அற்ப பிறவி நான்...

நடுவில் வரவாய் நினைத்த ஒரு உறவு

செய்தியாய் கேட்டது--- "hw abt srilaka 's issu?"

இது போன்ற கேள்விகளுக்கு,

சீனப் பெருஞ்சுவர் நீளம்

எண் குருதியால் இட்ட

சில ஆயிரம் கோடுகளை

எண்ண வேண்டும்

எண் உதிரங்கள் எத்தனை

ஈழத்தில் உதிர்ந்தது

என அறிய...

No comments: