நடமாடும் உயிரற்ற பிணமாய்...
நேயமில்லா மனித பிண்டங்களுக்கு மத்தியில்...
இன்னவாய் வாழாமல்,
என்னவாயும் வாழத் துணிந்த...
ஓர் அற்ப பிறவி நான்...
நடுவில் வரவாய் நினைத்த ஒரு உறவு
செய்தியாய் கேட்டது--- "hw abt srilaka 's issu?"
இது போன்ற கேள்விகளுக்கு,
சீனப் பெருஞ்சுவர் நீளம்
எண் குருதியால் இட்ட
சில ஆயிரம் கோடுகளை
எண்ண வேண்டும்
எண் உதிரங்கள் எத்தனை
ஈழத்தில் உதிர்ந்தது
என அறிய...
No comments:
Post a Comment