வணக்கம் சகா...
"உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா..." ன்னு சொல்லி
பல வருசம் ஆகியும்...
கேக்காம தூங்கிக்கிட்டுஇருக்குற...
நம்ம பயபுள்ளக மத்தில...
இது எங்க கொண்டுபோய் விடப்போகுதோன்ற...
பயத்துல வாழும்...
மிகச்சாதாரமானாவன்...
சின்ன வயசுல "all indians are my brothers and sisters ன்னு" ப்ரெயர்ல சத்தியம் பண்ணிகிட்ட நியாபகம்...
அந்த நன்றிக்காக ஏதாவது செய்யனும்னு ஒரு நினைவு...
மனச உறுத்துது...
துணைய துணையா வச்சிட்டு எதாவது செய்யலாம்னு பார்த்தேன்...
"உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா..." ன்னு சொல்லி
பல வருசம் ஆகியும்...
கேக்காம தூங்கிக்கிட்டுஇருக்குற...
நம்ம பயபுள்ளக மத்தில...
இது எங்க கொண்டுபோய் விடப்போகுதோன்ற...
பயத்துல வாழும்...
மிகச்சாதாரமானாவன்...
சின்ன வயசுல "all indians are my brothers and sisters ன்னு" ப்ரெயர்ல சத்தியம் பண்ணிகிட்ட நியாபகம்...
அந்த நன்றிக்காக ஏதாவது செய்யனும்னு ஒரு நினைவு...
மனச உறுத்துது...
துணைய துணையா வச்சிட்டு எதாவது செய்யலாம்னு பார்த்தேன்...